More

“வீடுகளுக்கு ரூ.200 கட்டணத்தில் இணையதள சேவை” – மாணவர்களுக்கு வரப்பிரசாதம்!

தமிழ்நாட்டின் டிஜிட்டல் மாற்றத்திற்கு புதிய உத்வேகம் அளிக்கும் வகையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக...

ஊட்டி துணைவேந்தர்கள் மாநாடு: ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கோவி.செழியன் பதிலடி!

"ஊட்டி துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என அரசு பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்" எனத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்...

ஊட்டி மாநாடு: புறக்கணித்த துணைவேந்தர்கள் … ஆளுநருக்கு அடுத்த பின்னடைவு!

ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் வெள்ளிக்கிழமையன்று தொடங்கிய துணைவேந்தர்கள் மாநாடு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மற்றொரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் தலைமையில், குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்...

தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம்: பழனிவேல் தியாகராஜனுக்கு புதிய இலாகா!

தமிழக அமைச்சரவையில் விரைவில் சில மாற்றங்களைச் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகதகவல் வெளியாகி உள்ள நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....

TNPSC குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு: தேர்வுக்குத் தயாராவது எப்படி?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு, இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), தட்டச்சர், பில் கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு...

தொழில் முனைவோராக விரும்பும் இளைஞர்களுக்கு அரசு பயிற்சி… விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), அகமதாபாத் EDII உடன் இணைந்து கடந்த ஆண்டு முதல் தொழில்முனைவோர் மற்றும்...

சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன… இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு?

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின்...