விழுப்புரம் ஆற்றுத் திருவிழா: தென்பெண்ணை கரையில் திரண்ட மக்கள் கடல்!
விழுப்புரம் பிடாகம் தென்பெண்ணை ஆற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற புகழ்பெற்ற ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையைத்...
