கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை…காவிரியின் பரிசும் கைவினை கலையின் சிறப்பும்!
தமிழ்நாட்டின் பாரம்பரிய பொருட்களுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைப்பது என்பது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாது, நமது மண்ணின் வளத்தையும், மக்களின் உழைப்பையும் உலகிற்கு எடுத்துரைக்கும் சான்றாகவும் திகழ்கிறது....
