கொடைக்கானலில் 128-வது மலர்க்கண்காட்சி!
கொடைக்கானல் அப்ஸர்வேட்டரி பகுதியில் தோட்டக்கலைத் துறையால் பராமரிக்கப்படும் ரோஜா பூங்கா, தற்போது சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில்,...
கொடைக்கானல் அப்ஸர்வேட்டரி பகுதியில் தோட்டக்கலைத் துறையால் பராமரிக்கப்படும் ரோஜா பூங்கா, தற்போது சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில்,...
பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, இயற்கையின் மடியில் அமைதியைத் தேடுபவர்களுக்குக் கொழுக்குமலை தேயிலைத் தோட்டம் ஒரு மாயாஜால உலகமாகும். தமிழ்நாடு மற்றும் கேரள எல்லையில், தேனி மாவட்டத்தையொட்டி...
மலைகளின் இளவரசியான கொடைக்கானல், கடல் மட்டத்திலிருந்து சுமார் 7,000 அடி உயரத்தில் இயற்கையின் எழில் கொஞ்சும் இடமாகத் திகழ்கிறது. ஆண்டு முழுவதும் இதமான காலநிலை நிலவும் இந்தப்...
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டை மராத்தியர்களின் ஆட்சிக் காலத்தில் பாராட்டப்பட்ட ஒரு புராதான அரணாகும்.மராத்தியர்களால் கட்டப்பட்ட இந்தியாவின் ராணுவக் கோட்டைகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியப் பட்டியலில்...