தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை | சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (டிச....
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (டிச....
அன்பே சிவம், அறிவே பலம்” என கமல்ஹாசன் பகிர்ந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன்...
இண்டிகோ வேலைநிறுத்தம் காரணமாக, விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், நாடு முழுவதும்...
டிட்வா புயல் தாக்கத்தால் நீடித்து வந்த கனமழை ஓய, இன்று வெயில் தலைகாட்டியதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், கடந்த ஒரு வாரமாக...
இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை கட்டாயமாகச் சேர்க்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய மொபைல் போன்களிலும்...
லியோனல் மெஸ்சி டிசம்பர் 13ஆம் தேதி ஐதராபாத் வருகிறார் என்று தெலுங்கானா முதலமைச்சர் அறிவித்துள்ளார். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக விளங்குபவர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினா...
2 நாட்கள் மூடப்பட்டிருந்த திருப்பூர் பஞ்சலிங்க அருவி இன்று மீண்டும் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோவில்...