Sivakalai

தமிழரின் 5300 ஆண்டு கால வரலாறு! திருநெல்வேலியில் பிரம்மாண்ட ”பொருநை அருங்காட்சியகம்”

தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தின் சிறப்புகளையும், தமிழர்களின் தொன்மையான வரலாற்றையும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் வகையில், திருநெல்வேலியில் அமைக்கப்பட்டுள்ள 'பொருநை அருங்காட்சியகத்தை' தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்...

For websites and social media.