தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரிப்பு!… சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை…
தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் வேதனை தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் மாணவர் ஜெய சூர்யாவின் மரணம் ஆணவக்...
