Main Story

Editor’s Picks

Trending Story

நவீன உலகில் பெண்களின் அதிகாரம்: எதிர்காலம் எப்படி?

மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது பெண்களின் சாதனைகளைப் பாராட்டுவதற்கும், அவர்களின் உரிமைகளை வலியுறுத்துவதற்கும் ஒரு முக்கியமான நாளாகும். நவீன...

போலி வாக்காளர்கள் குற்றச்சாட்டும் தேர்தல் ஆணையத்தின் விளக்கமும்!

வெவ்வேறு மாநிலங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதனால், அவர்கள் போலி வாக்காளர்களாக இருக்கலாம் என்று சந்தேகங்கள்...

பெண் பயணிகள் பாதுகாப்பு: ரயில்வே காவல்துறை புதிய திட்டம்!

பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில் நிலையங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கவும், சிசிடிவி கேமராக்களைப் பொருத்தவும் ரயில்வே காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது....

தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை: தென் மாநில முதலமைச்சர்களை அணி திரட்டும் ஸ்டாலின்!

மத்திய அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படும் என்றும், தமிழகம் தனது 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 8 தொகுதிகளை இழக்க நேரிடும் என்றும்...

“மூன்றாவது மொழி சுமை இல்லாமலேயே தமிழக மாணவர்களுக்குத் தரமான கல்வி!”

இந்தி ஆதிக்கத்திலிருந்து மேற்குவங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் விழித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மூன்றாவது மொழி என்ற சுமையை ஏற்றாமலேயே தமிழ்நாட்டு மாணவர்களுக்குத்...

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம்… குறைவது எப்போது?

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பிப்ரவரி மாத கடைசியில் இருந்தே வெப்ப நிலை அதிகரிக்கத் தொடங்கி விட்டது. கடந்த சில தினங்களாக பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது....

மகளிர் தினம்: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மகளிர் நலத்திட்டங்கள் என்னென்ன?

1975 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை, ஆண்டுதோறும் மார்ச் 8 ம் நாள் சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என பிரகடனப்படுத்தியது. இதை தொடர்ந்து...

© 2026 jonathan smilin j walker. Tapita ai seo optimizer, speed. legal entity information.