Main Story

Editor’s Picks

Trending Story

வக்ஃபு வழக்கில் இடைக்கால உத்தரவு… இஸ்லாமிய அமைப்புகள் வரவேற்பு!

வக்ஃபு சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்கில், மே 5 ஆம் தேதி தேதி வரை மத்திய வக்ஃபு கவுன்சில் அல்லது மாநில வக்ஃபு வாரியங்களில் எந்த நியமனங்களும்...

கூட்டணி ஆட்சிக்கு அதிமுக தொடர்ந்து எதிர்ப்பு… காரணங்கள் என்ன?

"பாஜக உடன் கூட்டணி மட்டும் தான்; கூட்டணி ஆட்சி கிடையாது" என அதிமுக தரப்பில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வரும் கருத்து அவ்விரு கட்சிகள் இடையேயான கூட்டணி 2026...

தொடர்ந்து புதிய உச்சத்துக்கு செல்லும் தங்கம் விலை… முதலீடு செய்யலாமா?

சென்னையில் தங்கம் விலை ஏப்ரல் 17 வியாழக்கிழமை அன்று புதிய உச்சத்தை எட்டியது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.71,000-ஐ கடந்துள்ளது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...

போட்டியிடாமலேயே உள்ளாட்சியில் இடம்பெறப்போகும் மாற்றுத் திறனாளிகள்!

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது...

வக்ஃபு வழக்கில் அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்… இடைக்கால தடை விதிக்கப்படுமா?

வக்ஃபு திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 3 ஆம் தேதி மக்களவையிலும், ஏப்ரல் 4 ஆம் தேதி மாநிலங்களவையிலும் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், இதற்கு...

‘மாநில உரிமை பிரிவினைவாதமா..?’ – நயினார் நாகேந்திரன் கருத்துக்கு திமுக பதிலடி!

தமிழக சட்டப்பேரவையில் ஏப்ரல் 15 செவ்வாய்க்கிழமையன்று 110 விதியின் கீழ் மாநில சுயாட்சி தொடர்பாக முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மாநில உரிமைகளைப் பாதுகாக்க ஓய்வு...

“இனி, தமிழில் மட்டுமே அரசாணை…” – மத்திய அரசுக்கு தமிழக அரசு சொல்லும் செய்தி என்ன?

தமிழ்நாடு அரசு, தமிழை முழுமையாக ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்தும் வகையில், "அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்படல் வேண்டும், சுற்றாணைக் குறிப்புகள் தமிழிலேயே இருக்கவேண்டும்" என்பது உள்பட அது...

Das teilte die stadt köln heute mit. Consent to service google ads. legal entity information.