உலகப் புத்தக நாள்: வாசிப்பின் மகத்துவம்!
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படும் உலகப் புத்தக நாள், வாசிப்பின் மகத்துவத்தை உயர்த்திப் பிடிக்கிறது. உலகளவில் தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை ஆக்கிரமித்திருக்கும் இக்காலத்தில்,...
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படும் உலகப் புத்தக நாள், வாசிப்பின் மகத்துவத்தை உயர்த்திப் பிடிக்கிறது. உலகளவில் தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை ஆக்கிரமித்திருக்கும் இக்காலத்தில்,...
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு, அதாவது வருகிற 26 ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது...
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுகவும் பாஜகவும் தங்கள் கூட்டணியை மீண்டும் புதுப்பித்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஊட்டியில் கூட்டியுள்ள பல்கலைக்கழக...
ஏப்ரல் 22 செவ்வாய்க்கிழமை அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல், ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியுள்ளது. கூடவே காஷ்மீரின் நிலையற்ற அமைதி மீதான கவலைகளையும் அதிகரிக்க...
தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம், மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களை உயர்ந்த இலக்குகளை அடைய உதவும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 1-ம்...
நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டுகளைப் போலவே இருக்கும் போலி நோட்டுகள் சந்தையில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த...
கத்தோலிக்க திருச்சபையின் 266 ஆவது போப்பாக 2013 முதல் பணியாற்றிய போப் பிரான்சிஸ், ஏப்ரல் 21 திங்கட்கிழமை அன்று, தனது 88 ஆவது வயதில் காலமானார். இவரது...