Main Story

Editor’s Picks

Trending Story

தொழில் முனைவோராக விரும்பும் இளைஞர்களுக்கு அரசு பயிற்சி… விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), அகமதாபாத் EDII உடன் இணைந்து கடந்த ஆண்டு முதல் தொழில்முனைவோர் மற்றும்...

சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன… இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு?

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின்...

“கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழகம்” – மாணவர்களுக்கான நன்மைகள் என்ன?

கும்பகோணத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை தமிழக சட்டப்பேரவையில் வியாழன்று...

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியாவின் 5 பதிலடி நடவடிக்கைகள்… அட்டாரி-வாகா எல்லை மூடல்!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா ஐந்து முக்கிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதில், 1960-ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை "உடனடியாக...

“அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 3,000 புதிய பேருந்துகள்… சென்னையில் மின்சார பேருந்துகள்!”

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 14 ஆம் தேதி பொது பட்ஜெட்டும், 15 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17 ஆம் தேதி...

தமிழ்நாட்டில் முட்டை மையோனைஸ் விற்பனைக்கு தடை… காரணம் என்ன?

தமிழ்நாடு அரசு, பொது மக்களின் சுகாதாரத்தை கருத்தில்கொண்டு, முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலத்திற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, உணவுப் பாதுகாப்பு...

உலகப் புத்தக நாள்: வாசிப்பின் மகத்துவம்!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படும் உலகப் புத்தக நாள், வாசிப்பின் மகத்துவத்தை உயர்த்திப் பிடிக்கிறது. உலகளவில் தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை ஆக்கிரமித்திருக்கும் இக்காலத்தில்,...

L'institut de r&d d'élite et le fabricant sous contrat de qualité laboratoire. ??. 8jjbetregister 8jj game pk.