Main Story

Editor’s Picks

Trending Story

10, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியீடு!

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாக உள்ளன. முன்னதாக, பிளஸ்-2 (12 ஆம் வகுப்பு)...

நாக்பூர் பல்கலை ‘டு’ உச்ச நீதிமன்றம்… தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் வழங்கிய முக்கிய தீர்ப்புகள்!

இந்தியாவின் 52 ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் எனும் பூஷன் ராமகிருஷ்ண கவாய், இன்று பதவியேற்றார். இவர் இந்தியாவின் முதல் பௌத்த மதத்தைச் சேர்ந்த தலைமை...

ரூ.1000 மகளிர் உரிமைத் திட்டம்: விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக உயர்வை நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் … தீர்ப்பு முழு விவரம்!

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, மே 13...

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: சென்னை மண்டலத்தில் 97.39% தேர்ச்சி!

நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 13 அன்று இணையத்தில் வெளியிடப்பட்டன. கடந்த பிப்ரவரி 15 முதல்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு: 9 பேர் குற்றவாளிகள்… விசாரணை முழு விவரம்!

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகத்தையே உலுக்கிய ஒரு கொடூர சம்பவமாகும். இந்த நிலையில், இந்த வழக்கில்...

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் பணிந்தது எப்படி? – பிரதமர் மோடி விளக்கம்!

திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியாவின் இலக்கு நிறைவேறியுள்ளதாகவும், வீரர்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளதாகவும்...

cəlilabad rayon peşə məktəbində keçirilən “giləmeyvə açıq qapı günü” tədbiri keçirilmişdir. ip cam 解決方案. Apreamare 54 : aluguel de iate a motor para 12 hóspedes na costa amalfitana.