பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மற்றொரு யூடியூபர் கைது!
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பஞ்சாப் மாநிலத்தில் மற்றொரு யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். ‘ஜான் மஹால்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த ஜஸ்பிர் சிங் என்பவரே...
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பஞ்சாப் மாநிலத்தில் மற்றொரு யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார். ‘ஜான் மஹால்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த ஜஸ்பிர் சிங் என்பவரே...
இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில், கடந்த 9 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக நடைபெறும்...
பெங்களூருவில் விதான் சௌதா முதல் சின்னசாமி மைதானம் வரை நடைபெற இருந்த திறந்தவெளி பஸ் பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த...
தேவைப்பட்டால், பள்ளிகளில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சமீப காலமாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ள...
சென்னையில் இந்த வாரத் தொடக்கம் முதலே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இன்று (புதன்கிழமை), 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து, ஒரு கிராம்...
சென்னை, ஜூன் 4, 2025: நாளை (ஜூன் 5) வெளியாக உள்ள தக்லைஃப் திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் பரவுவதை தடுக்க உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மணிரத்னம்...