Main Story

Editor’s Picks

Trending Story

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து கிடுகிடு உயர்வு: தமிழ்நாட்டுக்கு 1,867 கன அடி தண்ணீர் திறப்பு!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 921 கன அடியில் இருந்து 4,000 கன...

தவெக கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்றத்தில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் கொடி நிறம் தொடர்பாக புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம...

உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாதனை!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் ரேபிட் செஸ் போட்டியின் 4வது சுற்றில், இந்தியாவின் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 செஸ் வீரரான...

மண்டமேல இருக்க கொண்டைய மறந்துட்ட குமாரு! 

குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் இடிந்து விழுந்த பாலத்தின் வழியே வாகனப் போக்குவரத்தைத் தடுக்க, அதிகாரிகள் அவசரமாக தற்காலிக சுவர் ஒன்றை எழுப்பினர். ஆனால், அந்தச் சுவருக்கு அப்பால்...

சென்னையில் வரும் 18ஆம் தேதி கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னையில் வரும் 18ஆம் தேதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையத்தின் அறிக்கையின்படி, மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக,...

வெப்ப அலையால் ஐரோப்பாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: 10 நாட்களில் 2,300 பேர் பலி!

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ஸ்வீடன் உள்ளிட்டவற்றில் கடுமையான வெப்ப அலை காரணமாக கடந்த 10 நாட்களில் சுமார் 2,300 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

செஞ்சிக் கோட்டைக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய அங்கீகாரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டை மராத்தியர்களின் ஆட்சிக் காலத்தில் பாராட்டப்பட்ட ஒரு புராதான அரணாகும்.மராத்தியர்களால் கட்டப்பட்ட இந்தியாவின் ராணுவக் கோட்டைகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியப் பட்டியலில்...