Main Story

Editor’s Picks

Trending Story

கே. பாலச்சந்தரின் துணிச்சல் நாயகிகள்!

இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரின் நினைவு தினம் இன்று… தமிழ் சினிமாவில் மட்டுமல்ல… இந்திய சினிமா அளவிலும் மிகவும் மதிக்கப்பட்ட, மதிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவர் தான் மறைந்த...

கைவிரித்த நிர்மலா சீதாராமன்… தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்?

தமிழ்நாட்டில் சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல முறை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டும், 'வரலாறு...

நெல்லை மழை வெள்ளம்: காப்பாற்றப்பட்ட 10,000 பேர்… மீட்பர்களாக வந்த மீனவர்கள்!

இயற்கை சீற்றங்கள் எப்போதெல்லாம் பேரழிவை ஏற்படுத்தி மக்களை துயரத்துக்குள் தள்ளுகிறதோ அப்போதெல்லாம், சக மனிதர்களின் மனித நேயமும் இரக்க குணமும் தான் ஒருங்கே இணைந்து அந்த மக்களை...

தூத்துக்குடி, நெல்லைக்கு ரூ. 6000 நிவாரண தொகை… முதல்வரின் துயர் தீர்க்கும் அறிவிப்பு!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து நிவாரண தொகையை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு...

ராஜேந்திர சோழனின் கடற்படையை கண்முன்னே பார்க்க வாய்ப்பு!

'தமிழர்கள் அந்தக் காலத்திலேயே கடல் கடந்து வாணிபம் செய்தனர். கடல் கடந்து சென்று போர் புரிந்தனர்...' என வரலாற்றில் படித்திருக்கிறோம்.ராஜேந்திர சோழன் அந்தக் காலத்திலேயே மிகப்பெரிய கப்பல்...

சரக்கு கையாளுகை குறியீட்டில் தமிழகம் தொடர்ந்து சாதனை… காரணம் என்ன?

பரபரப்பான சென்னை தொடங்கி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் செயல்படும் பல்வேறு வகையான தொழில் நிறுவனங்கள் மற்றும் அவை சார்ந்த வர்த்தகங்கள் மூலம் , தமிழ்நாடு நீண்ட காலமாக...

‘நீர்வழிப் படூஉம்’ நாவல் யாரின் வாழ்வைப் பேசுகிறது..?

எழுத்தாளர் தேவி பாரதியின் ‘நீர் வழிபடூஉம்’ நாவலுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கஸ்பாப்பேட்டையில் பிறந்த ராஜசேகரன் என்ற இயற்பெயர் கொண்டவர்...

??. פילדנה סופר אקטיב | fildena super active shefapharm. Çerkezköy taksi çağır 0533 664 26 77.