Main Story

Editor’s Picks

Trending Story

கவிதை நடையில் ‘கலைஞர் காவியம்’ படைக்கப்போகும் வைரமுத்து!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை கவிதை நடையில் 'கலைஞர் காவியம்' ஆக படைக்கப்போகிறார் கவிப்பேரரசு வைரமுத்து. கலைஞரின் வாழ்க்கை வரலாறு, அவரே எழுதிய 'நெஞ்சுக்கு...

புத்தாண்டுக் கொண்டாட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?

சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். சென்னைப் பெருநகர காவல்துறை 18 ஆயிரம் பேரை பாதுகாப்புப் பணியில் இறக்கி விட்டிருக்கிறது. ஞாயிற்றுக்...

டிசம்பர் மழை வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000 கோடி நிவாரண தொகுப்பு அறிவித்தார் முதலமைச்சர்!

டிசம்பர் மாதம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு ரூ.1000 கோடியில் மழை வெள்ள நிவாரண...

இந்த வருஷம் AI-க்குத்தான் மவுசு!

சமீபகாலமாக செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ (AI) தொழில் நுட்பத்திற்கான படிப்பின் மீது மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. காரணம், வளர்ந்து வரும் அந்தத் தொழில் நுட்பத்தில்...

திறக்கப்பட்டது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்… என்னென்ன வசதிகள்..? இணைப்பு பேருந்துகள் விவரம்…

சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இப்பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள...

விடைபெற்றார் விஜயகாந்த்… 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை… முதலமைச்சரும் பங்கேற்பு!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல், 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும், திரையுலகத்தினரும், முக்கிய...

சந்தன பேழையில் விஜயகாந்த் உடல்… இறுதி ஊர்வலத்தில் மக்கள் வெள்ளம்!

சென்னை தீவுத்திடலில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில், அவரது உடல் சந்தன பேழையில் வைத்துக் கொண்டு வரப்படுகிறது. வழி நெடுக ஏராளமான...

画『新?. İstanbul’un kalabalık trafiğinde rahat, hızlı ve hesaplı bir yolculuk mu arıyorsunuz ? kirazlı mahallesi. ??.