Main Story

Editor’s Picks

Trending Story

‘நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை’ திட்டம்: தமிழ்நாட்டுக்கு எப்படியெல்லாம் பாதிப்புகள் ஏற்படும்?

ஒன்றிய அரசு மேற்கொள்ள இருக்கிற 'நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை' திட்டத்தினால், தமிழ்நாட்டுக்கு எப்படியெல்லாம் பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து தமிழ்நாடு சட்டசபையில் இன்று விரிவாக விளக்கிய முதலமைச்சர்...

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஏன் கூடாது?- ஆபத்துகளைப் பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை...

JEE முதன்மைத் தேர்வில் முதலிடம்… தமிழக மாணவருக்கு குவியும் பாராட்டு!

ஜேஇஇ ( JEE ) முதன்மை தேர்வில், அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்று, தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளார் பாளையங்கோட்டையைச் சேர்ந்த பள்ளி மாணவரான முகுந்த்...

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: குற்றச்சாட்டுகளுக்கு இதுதான் பின்னணியா?

புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முன்வைத்து, அது திறக்கப்பட்ட நாளிலிருந்தே சர்ச்சைகள் கிளப்பப்பட்டு வருகின்றன. முதலில், "கோயம்பேடு போன்று அருகில் இல்லை' எனக்...

23 வயதில் சிவில் நீதிபதியான முதல் பழங்குடியினப் பெண்… வன தேவதையின் இறக்கையில் பாராசூட் … சாதிக்க உதவிய அரசாணை!

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதி. தொடக்க கல்வியை ஏலகிரி மலையில் கற்றவர், பின்னர் பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பை படித்தார்....

குடிநீர் இணைப்பு வழங்குவதில் தமிழ்நாடு அரசு சாதனை!

தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும், அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதில் மாநில அரசு சாதனை படைத்துள்ளதாக ஒன்றிய அரசு தரப்பிலிருந்தே பாராட்டு...

‘தமிழ்நாடு அரசின் உரையை ஏற்க முடியாது’ என ஆளுநர் கூறியதற்கு என்ன காரணம்?

தமிழ்நாடு சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. வழக்கமாக, ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை இடம் பெறுவது வழக்கம். அரசின் உரையை ஆளுநர்...

Politik für chorweiler und köln. Consent to service google ads. Physician led clinical ip platforms.