Main Story

Editor’s Picks

Trending Story

இனி ஆதார் கார்டு வேண்டாம்! 

வங்கி, தபால் நிலையம், அரசு அலுவலகங்கள் என எங்குச் சென்றாலும் இனி அசல் ஆதார் அட்டையைக் கையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்தியத் தனித்துவ அடையாள...

மாமல்லபுரம் நாட்டிய விழா…

மாமல்லபுரத்தில்  நாட்டிய விழா டிச. 21-ல் தொடக்கம் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய நாட்டிய விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. பாரம்பரியமும் கலாச்சாரமும் நிறைந்த...

ஊட்டி,குன்னூரில் தொடங்கியது உறைபனி!

நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தாமதம் மற்றும் புயல் தாக்கத்தின் காரணமாகத் தள்ளிப்போன பனிக்காலம், தற்போது தீவிரமடையத் தொடங்கியுள்ளது. ஊட்டி மற்றும் குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முதல்...

“உலர்ந்த தமிழன் எங்கே?” – பாரதியார் பிறந்த தின சிறப்புப் பகிர்வு!

"அச்சம் தவிர்" என்று முழங்கிய மகாகவி பாரதியார், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை மட்டுமல்ல, இயற்கையின் ருத்ர தாண்டவத்தையும் கண்டு அஞ்சாதவர். புதுச்சேரியில் அவர் வாழ்ந்த காலத்தில், 1916-ம் ஆண்டு...

கோவை செம்மொழிப் பூங்காவில் நாளை (டிசம்பர் 11)  முதல் அனுமதி

கோவை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான காந்திபுரம் செம்மொழிப் பூங்காவை, நாளை (டிசம்பர் 11) முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக...

வட தமிழகம், சென்னையில் தீவிர குளிர் அலை!

உயர் அழுத்தம் கொண்ட வறண்ட காற்றின் ஊடுருவலால் மத்திய இந்தியாவில் உருவாகும் குளிர் அலைகள் தமிழகத்தை எட்டும்; சென்னை மற்றும் வட தமிழகப் பகுதிகளில் தாக்கம் அதிகம்...

ராமேஸ்வரம்–மண்டபத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

வங்கக்கடல் வளிமண்டல சுழற்சி காரணமாக 50–65 km வேகத்தில் கடல் காற்று வீசும் நிலையில், ராமேசுவரம் மற்றும் மண்டபம் துறைமுகங்களில் இருந்து இன்று மீன்பிடிக்கு அனுமதி வழங்கப்படவில்லை....