Main Story

Editor’s Picks

Trending Story

தொடரும் கனமழை: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்… புயலுக்கு வாய்ப்பா?

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, வடதமிழகத்தை, தெற்கு ஆந்திரா ஒட்டிய கடல் பகுதியில் நீடிப்பதால், தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை...

ஏர் இந்தியாவுடன் இணைந்த விஸ்தாரா… அமலுக்கு வரும் மாற்றங்கள்!

டாடா வசம் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்துடன் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இணைந்துள்ளது. இதையடுத்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று முதல், 'ஏர் இந்தியா'...

‘திருக்குறள் கட்டாயம்’… பள்ளிப் பாடங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள்!

மதுரையை சேர்ந்த ராம்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், " திருக்குறளில் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் அதிகாரங்களில் உள்ள...

இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்கும் தமிழகம்… 30 பேர் தயார்!

உலகில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விதிவிலக்கான திறமை சாலிகளைக் கொண்ட சில இடங்களில் தமிழ்நாடும் ஒன்று எனச் சொல்லலாம். இதற்கு கூகுள் சுந்தர் பிச்சை தொடங்கி உலக...

இஸ்ரோவுக்கு உதவ சென்னை ஐஐடியில் செயற்கைகோள் ஆய்வு மையம்!

சென்னை ஐஐடி-யில் நடைமுறைக்கு தேவையான பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கான பாதுகாப்பு, கிரிப்டோகிராபி, குவாண்டம்...

தமிழகத்தில் தீவிரமடையும் பருவமழை… சென்னைக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’!

தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்த நிலையில் தமிழகத்தை நெருங்கியது. காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் மற்றும் தெற்கு...

பூமியைப் போன்றே புதிய கிரகம் … ஆராய்ச்சி சொல்வது என்ன?

இதுநாள் வரை பூமியின் இரட்டை சகோதரியாகக் கருதப்படும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்க ஏதுவான சூழல் நிலவுகிறதா, அங்கு தண்ணீர் உள்ளதா என்ற ரீதியில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி...

?ே?. L'institut de r&d d'élite et le fabricant sous contrat de qualité laboratoire. ??.