News

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியாவின் 5 பதிலடி நடவடிக்கைகள்… அட்டாரி-வாகா எல்லை மூடல்!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா ஐந்து முக்கிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதில், 1960-ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை "உடனடியாக...

“அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 3,000 புதிய பேருந்துகள்… சென்னையில் மின்சார பேருந்துகள்!”

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 14 ஆம் தேதி பொது பட்ஜெட்டும், 15 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17 ஆம் தேதி...

தமிழ்நாட்டில் முட்டை மையோனைஸ் விற்பனைக்கு தடை… காரணம் என்ன?

தமிழ்நாடு அரசு, பொது மக்களின் சுகாதாரத்தை கருத்தில்கொண்டு, முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலத்திற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, உணவுப் பாதுகாப்பு...

உலகப் புத்தக நாள்: வாசிப்பின் மகத்துவம்!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படும் உலகப் புத்தக நாள், வாசிப்பின் மகத்துவத்தை உயர்த்திப் பிடிக்கிறது. உலகளவில் தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை ஆக்கிரமித்திருக்கும் இக்காலத்தில்,...

கோடை மழையும் கொளுத்தும் வெயிலும்… வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு, அதாவது வருகிற 26 ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது...

ஊட்டி துணைவேந்தர்கள் மாநாடு: ஆளுநர் மாளிகையின் திடீர் விளக்கம்… பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுகவும் பாஜகவும் தங்கள் கூட்டணியை மீண்டும் புதுப்பித்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஊட்டியில் கூட்டியுள்ள பல்கலைக்கழக...

பஹல்காம் தாக்குதல்: உத்திகளை மாற்றிய காஷ்மீர் பயங்கரவாதிகள்!

ஏப்ரல் 22 செவ்வாய்க்கிழமை அன்று, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல், ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியுள்ளது. கூடவே காஷ்மீரின் நிலையற்ற அமைதி மீதான கவலைகளையும் அதிகரிக்க...

??. south africa : where people don’t feel safe walking alone at night. tech news today.