இனி சீர்மரபினருக்கு ஒரே சான்றிதழ் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேய ஆட்சியில், குற்றப்பரம்பரை சட்டத்தினால் (Criminal Tribes Act) பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 'சீர்மரபினர்' என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த வகுப்பினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்...
