பொங்கல் பண்டிகை: சொந்த ஊரிலிருந்து பேருந்தில் புறப்படுவோர் கவனத்துக்கு…
பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் சென்றவர்கள், மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்பத் தொடங்கி உள்ளனர். திங்கட்கிழமை முதல் பணிக்குத் திரும்ப வேண்டும் என்பதால், நாளை மற்றும்...
