Tamilnadu

அமேசிங் தமிழ்நாடு பதிவேற்றம் செய்யும் தமிழ்நாடு சார்ந்த செய்திகளை இங்கு காணலாம்.

துணைவேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்கள்… அசைந்து கொடுப்பாரா ஆளுநர் ரவி?

தமிழ்நாட்டில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்பட சில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாத நிலை காணப்படுகிறது. துணைவேந்தர்கள் நியமனத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் ஆர்.என். ரவி, பல்வேறு நிபந்தனைகளை...

2024 ல் அதிக மழைப்பொழிவைப் பெற்ற தமிழகம்… காரணம் என்ன?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கணக்கீடு அடிப்படையில் முடிவுக்கு வந்துள்ள நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டில் மாநிலத்தில் இயல்பை விட அதிகமான மழைப்பொழிவு இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன்...

புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் கோலாகலம்… சிறப்பு பிரார்த்தனைகள்!

புத்தாண்டை வரவேற்று தமிழகம் முழுவதும் மக்கள் ஆடிப் பாடி மகிழ்ந்து கோலாகலமாக கொண்டாடியதோடு, கோவில்களிலும் சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதேபோன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும்...

சென்னை புத்தகக் காட்சியில் அதிகம் விற்கப்படும் 1 ரூ. புத்தகம்… நெகிழ வைக்கும் பின்னணி!

தென் மாவட்டங்களில் கடந்த காலங்களில் நடந்த பல்வேறு சாதிக் கலவரங்கள் மற்றும் சாதி மோதல்களுக்கு பள்ளி மாணவர்கள் தங்களது கைகளில் கட்டி வரும் சாதி அடையாள கயிறும்...

வள்ளுவர் சிலை வெள்ளி விழா… நகராட்சியாகும் கன்னியாகுமரி… முதல்வரின் 6 அறிவிப்புகள்!

உலகப் பொது மறையாம் திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் புகழ் சேர்த்திடும் வகையில், முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் உள்ள பாறையில் திருவள்ளுவர் சிலையை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர்...

தூத்துக்குடி மினி டைடல் பூங்கா: எதிர்கால மாற்றத்தின் தொடக்கம்..!

தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களை பெருக்கும் நோக்குடன் சென்னையில் கடந்த, 2000 ஆம் ஆண்டு மிகப்பெரிய டைடல் பார்க் திறக்கப்பட்டது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க....

தமிழக ஆளுநரைச் சந்தித்த விஜய் … ‘எதிர்க்கட்சி’ ஆட்டத்தின் தொடக்கமா?

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைக் கண்டித்து தவெக தலைவர் விஜய்யும்...

We believe that choosing the right pre roll should be easy and stress free. Excerpts or chapters from my published books. He added that even if the russian man is not brought back to ghana, he would be tried in absentia.