மதுரையில் கோலாகலம் … பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்!
உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சமான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை கோலாகலமாக நடைபெற்றது. கள்ளழகர் கோயில் சித்திரைத்...
