சென்னையில் வரும் 18ஆம் தேதி கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னையில் வரும் 18ஆம் தேதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையத்தின் அறிக்கையின்படி, மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக,...
அமேசிங் தமிழ்நாடு பதிவேற்றம் செய்யும் தமிழ்நாடு சார்ந்த செய்திகளை இங்கு காணலாம்.
சென்னையில் வரும் 18ஆம் தேதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையத்தின் அறிக்கையின்படி, மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக,...
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டை மராத்தியர்களின் ஆட்சிக் காலத்தில் பாராட்டப்பட்ட ஒரு புராதான அரணாகும்.மராத்தியர்களால் கட்டப்பட்ட இந்தியாவின் ராணுவக் கோட்டைகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியப் பட்டியலில்...
தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் ஜாமினில் இருக்கும்போது நிபந்தனைகளை மீறி மீண்டும் குற்றங்களில் ஈடுபட்டால், அவர்களின் ஜாமினை ரத்து செய்ய காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்...
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025 - 26-ல் 20% கூடுதலாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்....
பள்ளி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் பயணிப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள்...
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வெள்ளிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 78,000 கன அடியாக உயர்ந்துள்ளது. காலையில் 70,000 கன அடியாக இருந்த நீர்வரத்து,...
தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், விடுபட்ட தகுதியான பெண்கள் ஜூலை 15, 2025 முதல் விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்....