பாம்பன் பாலத்தில் பழைய வேஷ்டிகளை கடலில் வீசும் ஐயப்ப பக்தர்கள்!
பாம்பன் கடலில் உள்ள சாலைப் பாலத்தில் நின்றவாறு ஐயப்ப பக்தர்கள் தங்கள் பழைய ஆடைகள் மற்றும் வேஷ்டிகளைத் தூக்கி எறிவதால், மீன்பிடி வலைகள் பாதிக்கப்பட்டுத் தங்களது வாழ்வாதாரம்...
அமேசிங் தமிழ்நாடு பதிவேற்றம் செய்யும் தமிழ்நாடு சார்ந்த செய்திகளை இங்கு காணலாம்.
பாம்பன் கடலில் உள்ள சாலைப் பாலத்தில் நின்றவாறு ஐயப்ப பக்தர்கள் தங்கள் பழைய ஆடைகள் மற்றும் வேஷ்டிகளைத் தூக்கி எறிவதால், மீன்பிடி வலைகள் பாதிக்கப்பட்டுத் தங்களது வாழ்வாதாரம்...
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்மிகச் சிறப்பு வாய்ந்த முத்தாரம்மன் கோவில் மற்றும் நாட்டின் இரண்டாவது இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமையவிருக்கும் குலசேகரன்பட்டினம் கடற்கரைப் பகுதி, அண்மைக்காலமாகத் தீவிரமான கடல்...
சுற்றுச்சூழலுக்குப் பெரிய சவாலாக விளங்கும் ஆகாயத் தாமரையை மூலப்பொருளாகப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து, கரூர் தனியார்...
தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், விடுமுறை நாட்கள் குறித்துச் சமூக வலைதளங்களில் பரவிய வதந்திக்குப் பள்ளிக்கல்வித்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தமிழ்நாடு...
மாமல்லபுரத்தில் நாட்டிய விழா டிச. 21-ல் தொடக்கம் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய நாட்டிய விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. பாரம்பரியமும் கலாச்சாரமும் நிறைந்த...
நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தாமதம் மற்றும் புயல் தாக்கத்தின் காரணமாகத் தள்ளிப்போன பனிக்காலம், தற்போது தீவிரமடையத் தொடங்கியுள்ளது. ஊட்டி மற்றும் குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முதல்...
கோவை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான காந்திபுரம் செம்மொழிப் பூங்காவை, நாளை (டிசம்பர் 11) முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக...