‘பெண் அர்ச்சகர்கள்’- மக்கள் என்ன சொல்கிறார்கள்?
தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டதின் மூலம் மூன்று பெண்கள் அர்ச்சகர் பயிற்சியினை முடித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டதின் மூலம் மூன்று பெண்கள் அர்ச்சகர் பயிற்சியினை முடித்துள்ளனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் சங்க இலக்கியங்களில் பாடப்பட்ட வரையாட்டினை பாதுகாக்கும் நோக்கில், 'நீலகிரி வரையாடு திட்டத்தை' தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். ரூ.25...
இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட தமிழர்களை டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வர தமிழ்நாடு அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த வாரம்...
பரோட்டா ருசியாக இருப்பதனாலும், விலை மலிவாக இருப்பதனாலும் பெரும்பாலான மக்கள் பரோட்டாவையே விரும்புகிறார்கள். பரோட்டா சாப்பிடுவதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு அதிக அளவில் வந்துகொண்டிருந்தாலும் மக்கள்...
'கோவிட்' வந்தபோது உலகம் முழுவதுமே பொருளாதார நிலை பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? பாதிக்கப்பட்டதுதான். ஆனால் வீழ்ச்சியடையவில்லை. விரைவில் மீண்டெழுந்து விட்டது. அதற்குப் பிறகுதான்,...
'மீனையும் தயிரையும் ஒன்றாகச் சாப்பிடக் கூடாது' எனப் பலர் சொல்லிருப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஏன் அந்த இரண்டு உணவையும் ஒன்றாக எடுத்துக்கொள்ளக் கூடாது? அப்படி எடுத்துக் கொண்டால்...
மூத்தவர்கள் பேச்சை மதிக்க வேண்டும் என்பது சரிதான். ஆனால் அந்த மூத்தவர்கள் இந்தக் காலத்திற்கேற்றவாறு அப்டேட் ஆகி இருக்க வேண்டுமே.. இல்லையானால் அவர்கள் அவுட்டேட் ஆகி, 'பூமர்...