சென்னை அருகே ஒரு உயிர் பன்முகப் பூங்கா!
பெருங்குடியில் குப்பைக் கிடங்கிற்கு என்று 225 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் 93 ஏக்கர் பரப்பை தனியாகப் பிரித்து அதில், 185 கோடி ரூபாய் மதிப்பில் 'உயிர்...
பெருங்குடியில் குப்பைக் கிடங்கிற்கு என்று 225 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் 93 ஏக்கர் பரப்பை தனியாகப் பிரித்து அதில், 185 கோடி ரூபாய் மதிப்பில் 'உயிர்...
வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அவற்றைத் தீர்த்து வைக்க கருணாநிதி ஒரு அமைப்பை உருவாக்கினார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில்...
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தரப்பில் வெளியிடப்பட இருக்கும் தேர்தல் அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து, பொதுமக்களும் தங்களது கருத்துகளையும் பரிந்துரைகளையும் தெரிவிக்கலாம்...
தமிழ்நாட்டில், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 43,000 கோயில்கள் இருக்கின்றன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு வந்த பின்னர் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான,...
ஒடுக்கப்பட்டுக் கிடந்த தமிழ்நாட்டு மக்களை தனது தெளிவான கொள்கைகளாலும், மக்களுக்கான அரசியலை செய்தும் கோடிக்கணக்கான இதயங்களை நேரடியாகப் போய்ச் சேர்ந்தவர் பேரறிஞர் அண்ணா. அவரது நினைவு நாள்...
அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நீண்ட நாட்களாக தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்த நடிகர் விஜய், தற்போது தனது கட்சி பெயரை 'தமிழக...
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவது நிச்சயம் என்றும், இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும் என்றும் நம்பிக்கையும் உற்சாகமும் மேலிட, திமுக...