நாடாளுமன்றத் தேர்தல்: 10, 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தாமதம் ஆகுமா?
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல், வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி இறுதித்தேர்வுகள் எப்போது முடிவடையும்...
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல், வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி இறுதித்தேர்வுகள் எப்போது முடிவடையும்...
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் ஆகியவை...
காங்கிரஸ் எம்பி-யும் அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி மேற்கொண்ட ‘பாரத் ஜோடோ ' யாத்திரை, நேற்று மும்பையில் நிறைவடைந்தது. இதையொட்டி, மும்பை தாதரில் உள்ள சிவாஜி...
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பட்டியலில், லாட்டரி மன்னன் சாண்டியாகோ மார்ட்டினுக்குச் சொந்தமான ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ்...
'முதல்வரின் முகவரித்துறை'யின் கீழ், பயனாளிகளைத் தொடர்பு கொண்டு, அவர்களின் கோரிக்கை நிறைவேறியதா என்பதை முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்ளும்...
சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேய ஆட்சியில், குற்றப்பரம்பரை சட்டத்தினால் (Criminal Tribes Act) பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 'சீர்மரபினர்' என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த வகுப்பினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்...
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நிறுவனங்கள், நன்கொடை பெற்ற கட்சிகளின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், லாட்டரி நிறுவன அதிபர் சாண்டியாகோ மார்ட்டின்...