கொளுத்தும் கோடை வெயில்… இன்னும் எத்தனை நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும்?
தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகமாக கொளுத்துவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி...
தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகமாக கொளுத்துவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி...
தமிழ்நாட்டில் தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும், கடுமையான வெயில் தாக்கத்தாலும் குளுமையான சுற்றுலா தலங்களைத் தேடி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள்...
இந்தியாவில் யுபிஐ பணப் பரிவர்த்தனைகள் ( Unified Payments Interface -UPI) அதிகரித்து வருகிறபோதிலும், ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதும் மக்களிடையே அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. ஏடிஎம் மூலமாக...
தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், ஒவ்வொரு வருடமும் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்கு, தேர்வு செய்யப்பட்ட விளையாட்டுகளில் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சென்னையில் அமைந்துள்ள நவீன...
“தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்” என்று பாடிய மறைந்த புரட்சி கவிஞர் ‘பாவேந்தர்’பாரதிதாசனின் செழுமை மிக்க சிந்தனைகளையும் கருத்துகளையும் அரபு...
கோடை காலமானது இரண்டு விதமான நெருக்கடிகளை ஏற்படுத்தும். ஒன்று அதிகப்படியான வெப்பம். இன்னொன்று குடிநீர் தேவை அதிகரிப்பு. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகரிக்கும் அதே நேரத்தில்...
எந்த தொழில் செய்ய வங்கிக் கடன் கேட்டாலும், அதில் தொழில்முனைவோரும் குறிப்பிட்ட சதவிகித நிதியை முதலீடு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. இது, தொழில் முனைவோராக...