சட்டசபையிலிருந்து வெளியேறிய ஆளுநர் ரவி… 3 ஆவது ஆண்டாக சர்ச்சை… நடந்தது என்ன?
2025 ஆம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தலைமை செயலகம் வந்த ஆளுநர் ஆர்.என். ரவியை சபாநாயகர்...
2025 ஆம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தலைமை செயலகம் வந்த ஆளுநர் ஆர்.என். ரவியை சபாநாயகர்...
சீனாவில், கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பல நாடுகளில்...
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளின்படி, இனி ஒரே நேரத்தில் பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன்களைப் பெறுவது அத்தனை சுலபமாக இருக்காது. கடன் வழங்கும் வங்கிகள் மற்றும்...
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளை வெளிப்படுத்தும் விதத்தில் 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா' என்ற பிரம்மாண்ட கலைவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. திமுக...
நாடு முழுவதும் கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. மத்திய மாநில அரசுகள் வழங்கும், திருமண உதவித்தொகை, பேறுகால நிதி...
தமிழகத்தில் 149 ஊராட்சிகளை இணைத்து 16 மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படுவதாகவும், புதிதாக 13 நகராட்சிகளை உருவாக்கவும், 25 பேரூராட்சிகளை உருவாக்கவும், 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன்...
தமிழ்நாட்டில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்பட சில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாத நிலை காணப்படுகிறது. துணைவேந்தர்கள் நியமனத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் ஆர்.என். ரவி, பல்வேறு நிபந்தனைகளை...