காலாண்டு விடுமுறை: 1,100 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையையொட்டி, சொந்த ஊர்களுக்குச் செல்வோர்களின் வசதிக்காக , 1,100 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக...
பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையையொட்டி, சொந்த ஊர்களுக்குச் செல்வோர்களின் வசதிக்காக , 1,100 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக...
அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம்...
பள்ளிக்கல்வித்துறை நாட்காட்டியின்படி, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் காலாண்டுத் தேர்வு நடைபெற்று...
சொத்துப் பதிவு ஆவணங்களில் முறைகேடுகளைத் தடுக்க தமிழ்நாடு பதிவுத் துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு சொத்தின் உண்மையான உரிமையாளரை அடையாளம் காண, அவரது அங்கீகரிக்கப்பட்ட...
கலாசார பாரம்பரியத்தை மேம்படுத்தவும், வருவாயை அதிகரிக்கவும், தமிழ்நாட்டின் பல்வேறு பிரபலமான மற்றும் அதிகம் அறியப்படாத இடங்களுக்கு உயர் தொழில்நுட்ப மெய்நிகர் சுற்றுப்பயணங்களைத் தொடங்க தமிழ்நாடு சுற்றுலாத் துறை...
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரிக்கப்பட்ட, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்...
தமிழகத்தில் பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்கவும், அரசின் பல்வேறு திட்டப்பணிகளை கண்காணிக்கவும் அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகளாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம்....