News

பயணிகள் கவனிக்க… சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம்!

தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக திகழும் எழும்பூர் ரயில் நிலையம், தமிழ்நாட்டு மக்களின் மறக்க இயலாத அடையாளங்களில் ஒன்று. எத்தனையோ கனவுகளை சுமந்துகொண்டு கன்னியாகுமரி, நாகர்கோவில்,...

கலை ஆர்வ மாணவர்களுக்கு கதவைத் திறக்கும் சென்னை ஐஐடி… ‘கலாச்சார கோட்டா’ அறிமுகமாகிறது!

பொறியியல் படிப்பில் சென்னை ஐஐடி-க்கு எப்போதுமே தனி மரியாதையும் மதிப்பும் உண்டு. இங்கு படித்து முடித்து வெளிவருபவர்களில் பெரும்பாலானோர் 'கேம்பஸ் இன்டர்வியூ' எனப்படும் வளாக தேர்விலேயே பல...

மே 22 வரை கனமழை எச்சரிக்கை… தென் மாவட்டங்கள் ‘அலெர்ட்’!

தமிழ்நாட்டில், கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் மிக கடுமையாக காணப்பட்டது. இந்த நிலையில், இந்த மாதம் 5 ஆம் தேதி முதல்...

பவதாரிணியின் பாடல்… இளையராஜாவுக்கு நன்றி சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதல் கல்வித்துறைக்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதிலும் பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில்,...

பெண்களுக்கு சொத்துரிமை… 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கலைஞரின் பாடம்!

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் மு. கருணாநிதி தொடா்பான குறிப்புகள் பள்ளிக் கல்வி பாடப் புத்தகத்தில் சோ்க்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில்...

அசர வைக்கும் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்… ஒவ்வொரு ஆண்டும்100% எட்ட தீவிரம்!

தமிழ்நாட்டில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இதில் பல மாவட்டங்களில் அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை எட்டி சாதித்துள்ளன....

கிரைய பத்திரங்கள் ரத்து நடைமுறையில் மாற்றம்… தமிழக அரசின் புதிய உத்தரவில் சொல்லப்பட்டிருப்பது என்ன?

ஒருவர் ஒரு சொத்தை வாங்கும் போது அதை வாங்குபவரும், விற்பவரும் இணைந்து கையெழுத்திட்டு பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணம் தான் கிரைய பத்திரம் எனப்படுகிறது....

Her er, hvad du kan gøre for at sikre, at din hests tænder forbliver sunde :. : nhs jobs. noleggio di cabine.