ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதிக் கேட்டுப் பேரணி… அழைக்கும் பா.ரஞ்சித்!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ஆம் தேதி, பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்...
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ஆம் தேதி, பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்...
காவிரி நதி நீர் பிரச்னையில் கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் காட்டப்படும் பிடிவாதம், தமிழ்நாட்டுக்கு தீராத தலைவலியாகவே உள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டும் கர்நாடகா...
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக வெற்றிபெறும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும், அக்கட்சி வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கைதான் அதிமுக மேலிடத்தை...
தமிழகத்தில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் மின் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளதால், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள்,...
திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி, புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை...
தமிழகத்தில் கல்வித்துறைக்கு அரசு அளித்து வரும் முக்கியத்தும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அந்த வகையில் குழந்தைகளின் சிறப்பான எதிர்கால வாழ்வுக்கு அடித்தளமிடும் ஆரம்பக் கல்வியைப் பெறுவதில் 'பசி'...
பொதுவாக இடைத்தேர்தல் என்றாலே, அதில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இந்த முறை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக மிக உக்கிரத்துடன் களமிறங்கியது. கூடவே...