தமிழகத்தில் அதிகரித்த யானைகள் எண்ணிக்கை… அரசின் வன உயிரின பாதுகாப்பு நடவடிக்கைகளால் கிடைத்த பலன்!
தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் எல்லையோர மாவட்டங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 23.5.2024 முதல் 25.5.2024 வரை நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு...