பர்சனல் லோன்: ஒன்றுக்கு மேல் வாங்குவது இனி கடினமாகும்…ஏன்?
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளின்படி, இனி ஒரே நேரத்தில் பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன்களைப் பெறுவது அத்தனை சுலபமாக இருக்காது. கடன் வழங்கும் வங்கிகள் மற்றும்...
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளின்படி, இனி ஒரே நேரத்தில் பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன்களைப் பெறுவது அத்தனை சுலபமாக இருக்காது. கடன் வழங்கும் வங்கிகள் மற்றும்...
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியத்தில் ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்றம் விண்வெளி அறிவியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல் பட்டு வருகிறது. இந்த அறிவியல் மன்றம்...
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளை வெளிப்படுத்தும் விதத்தில் 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா' என்ற பிரம்மாண்ட கலைவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. திமுக...
குளிர் காலங்களில் குழந்தைகளை மிக அதிகம் தாக்கும் 'வாக்கிங் நிமோனியா' தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காணப்படுவதால், பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள்...
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், தற்போது மெட்ரோ ரயில் சேவை சென்னை மக்களின்...
நாடு முழுவதும் கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. மத்திய மாநில அரசுகள் வழங்கும், திருமண உதவித்தொகை, பேறுகால நிதி...
தமிழ்நாட்டில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்பட சில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாத நிலை காணப்படுகிறது. துணைவேந்தர்கள் நியமனத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் ஆர்.என். ரவி, பல்வேறு நிபந்தனைகளை...