வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!… இந்த 5 விதிமீறலுக்கு மட்டுமே அபராதம்…
சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு இனி 5 வகையான மீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு,...
சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு இனி 5 வகையான மீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு,...
மத்திய அரசு, ஆளுநருக்கான அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநில அரசுகளை பலவீனப்படுத்துவதாகக் கூறப்படும் விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர்...
நம் சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்கின்ற சவால்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் ஒரு நெகிழ்ச்சியான முயற்சியை சென்னை ஐஐடி (IIT-Madras) தொடங்கியுள்ளது. 'ஆர்2டி2' (R2D2 – Rehabilitation Research and...
தங்க நகைக்கடன் பெறுவதற்கான விதிகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கியுள்ளது. ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதால், இதற்கு கடும்...
தமிழ்நாட்டில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாநில அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 2020-ல் புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது, தமிழ்நாடு உள்ளிட்ட...
“அற்புதமான திரை அனுபவம்” டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைப் பாராட்டிய ராஜமௌலி. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன், ரமேஷ் திலக், யோகி பாபு உள்ளிட்டோர்...
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மே 24 அல்லது 25ம் தேதி தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கும் எனவும்,...