‘கலைஞர் எழுதுகோல் விருது’ பெற விண்ணப்பிக்கலாம்!
ஆண்டு தோறும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளன்று சிறந்த இதழியலாளர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது' வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,...
ஆண்டு தோறும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளன்று சிறந்த இதழியலாளர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது' வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,...
டாடா மோட்டார்ஸ் குழுமம் தமிழ்நாட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ரூ.9000 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதன் மூலம் தமிழகம், ஆட்டோமொபைல்...
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனராக இருந்த சரத்குமார், தனது கட்சியை பாஜக-வில் இணைத்து, தன்னையும் அக்கட்சியில் சேர்த்துக் கொண்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு...
பொள்ளாச்சி, ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு 1,237.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயம்புத்தூர், ஈரோடு திருப்பூர், நீலகிரி ஆகிய...
அரசுப் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினால், மாணவர்களின் வருகைப் பதிவு அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க....
நாடு முழுவதும் சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தி உள்ள நிலையில், இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில், தமிழக...
நாடு முழுவதும் சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CITIZENSHIP AMENDMENT ACT - CAA) அமலுக்கு வருவதாக ஒன்றிய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்புக்கு நாடு...