Main Story

Editor’s Picks

Trending Story

நெல்லை மழை வெள்ளம்: காப்பாற்றப்பட்ட 10,000 பேர்… மீட்பர்களாக வந்த மீனவர்கள்!

இயற்கை சீற்றங்கள் எப்போதெல்லாம் பேரழிவை ஏற்படுத்தி மக்களை துயரத்துக்குள் தள்ளுகிறதோ அப்போதெல்லாம், சக மனிதர்களின் மனித நேயமும் இரக்க குணமும் தான் ஒருங்கே இணைந்து அந்த மக்களை...

தூத்துக்குடி, நெல்லைக்கு ரூ. 6000 நிவாரண தொகை… முதல்வரின் துயர் தீர்க்கும் அறிவிப்பு!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து நிவாரண தொகையை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு...

ராஜேந்திர சோழனின் கடற்படையை கண்முன்னே பார்க்க வாய்ப்பு!

'தமிழர்கள் அந்தக் காலத்திலேயே கடல் கடந்து வாணிபம் செய்தனர். கடல் கடந்து சென்று போர் புரிந்தனர்...' என வரலாற்றில் படித்திருக்கிறோம்.ராஜேந்திர சோழன் அந்தக் காலத்திலேயே மிகப்பெரிய கப்பல்...

சரக்கு கையாளுகை குறியீட்டில் தமிழகம் தொடர்ந்து சாதனை… காரணம் என்ன?

பரபரப்பான சென்னை தொடங்கி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் செயல்படும் பல்வேறு வகையான தொழில் நிறுவனங்கள் மற்றும் அவை சார்ந்த வர்த்தகங்கள் மூலம் , தமிழ்நாடு நீண்ட காலமாக...

‘நீர்வழிப் படூஉம்’ நாவல் யாரின் வாழ்வைப் பேசுகிறது..?

எழுத்தாளர் தேவி பாரதியின் ‘நீர் வழிபடூஉம்’ நாவலுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கஸ்பாப்பேட்டையில் பிறந்த ராஜசேகரன் என்ற இயற்பெயர் கொண்டவர்...

‘நான் முதல்வன்’ திட்டம்: நனவாகும் 356 அரசுப் பள்ளி மாணவர்களின் சட்டப் படிப்புக் கனவு!

தமிழகம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 356 மாணவர்களின் சட்டப்படிப்பு கனவு நனவாகும் விதமாக, அவர்கள் தேசிய அளவிலான பொதுச் சட்ட நுழைவுத் தேர்வு (CLAT) மூலம்...

முடிவுக்கு வந்த சுடிதார் விவகாரம்… அரசுப் பள்ளி ஆசிரியைகளுக்கு இனி குழப்பமில்லை!

அரசாணை இருந்தும், தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகள் சுடிதார் அணியலாமா கூடாதா என்பது குறித்து நீண்ட நாட்களாக நிலவி வந்த குழப்பம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்...

?ு?. L'institut de r&d d'élite et le fabricant sous contrat de qualité laboratoire. ?.