Main Story

Editor’s Picks

Trending Story

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் ஏன்?

தமிழ்நாட்டில் தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும், கடுமையான வெயில் தாக்கத்தாலும் குளுமையான சுற்றுலா தலங்களைத் தேடி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள்...

ஏடிஎம் மூலம் அதிக பணம் எடுக்கும் தமிழ்நாடு!

இந்தியாவில் யுபிஐ பணப் பரிவர்த்தனைகள் ( Unified Payments Interface -UPI) அதிகரித்து வருகிறபோதிலும், ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதும் மக்களிடையே அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. ஏடிஎம் மூலமாக...

தமிழ்நாட்டின் அனைத்து தலைநகரங்களிலும் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்… இருவேளை சிற்றுண்டி, சீருடை, சான்றிதழ்கள்!

தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், ஒவ்வொரு வருடமும் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்கு, தேர்வு செய்யப்பட்ட விளையாட்டுகளில் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சென்னையில் அமைந்துள்ள நவீன...

அரபு மொழி பேசப்போகும்‘பாவேந்தர்’பாரதிதாசனின் சிந்தனைகள்!

“தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்” என்று பாடிய மறைந்த புரட்சி கவிஞர் ‘பாவேந்தர்’பாரதிதாசனின் செழுமை மிக்க சிந்தனைகளையும் கருத்துகளையும் அரபு...

‘கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை கூடாது!’ – தீவிர நடவடிக்கைக்கு முதலமைச்சர் உத்தரவு!

கோடை காலமானது இரண்டு விதமான நெருக்கடிகளை ஏற்படுத்தும். ஒன்று அதிகப்படியான வெப்பம். இன்னொன்று குடிநீர் தேவை அதிகரிப்பு. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகரிக்கும் அதே நேரத்தில்...

அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்: தமிழ்நாட்டில் உருவான 2,136 தொழில்முனைவோர்!

எந்த தொழில் செய்ய வங்கிக் கடன் கேட்டாலும், அதில் தொழில்முனைவோரும் குறிப்பிட்ட சதவிகித நிதியை முதலீடு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. இது, தொழில் முனைவோராக...

கோடக் மஹிந்திரா வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பிரச்னையா? RBI நடவடிக்கையால் சரிந்த பங்கு விலை!

நாட்டில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது...

Während chorweiler spart, redet die spd weiter von olympia – kommentar. Consent to service google ads. legal entity information.