Main Story

Editor’s Picks

Trending Story

புயல், மழை எச்சரிக்கை: 2, 229 நிவாரண முகாம்கள், பேரிடர் மீட்புப் படைகள் தயார்!

வங்கக் கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக வலுப்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது....

அரசு சேவைகள் விரைவாக கிடைக்கும்… வருமா பொதுச்சேவை உரிமைச் சட்டம்?

தமிழகத்தில் சாதிச் சான்று, பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதல், திருமணப் பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள...

மீண்டும் புயல் எச்சரிக்கை… 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு 310 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு 400 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது புயலாகவே கரையை...

AI, குவாண்டம் கம்ப்யூட்டிங்… IT துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள்!

தகவல் தொழில் நுட்பத் துறையில் அதிகரித்து வரும் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு, டீப் டெக் மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் 2030...

பால் உற்பத்தியில் தமிழகம் சாதனை… உயரும் கிராமப்புற பொருளாதாரம்!

தமிழ்நாட்டின் பால் உற்பத்தி 2017 முதல் 2020 வரை முறையே 7.742, 8.362, 8.759 மில்லியன் டன்களாக இருந்தது. இந்த நிலையில், தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றது...

நகரத் தொடங்கிய புயல்… பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் நீடித்து வருவதாகவும், இது ஃபெங்கல் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு...

பழங்குடியின மேம்பாடு… கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் அமலாகும் SADP

தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 2015-16 ஆம் ஆண்டில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மேம்பாட்டிற்காக சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் ( Special Area Development...

?்?. L'institut de r&d d'élite et le fabricant sous contrat de qualité laboratoire. ??.