வயநாடு நிலச்சரிவு: உயிரிழந்தவர்களில் 24 பேர் தமிழர்கள் … பிழைப்புத் தேடிச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!
கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 350 ஐ தாண்டிய நிலையில், இதுவரை 341 உடல்களுக்கு பிரேத பரிசோதனைகள் முடிக்கப்பட்டுள்ளன. 146 உடல்கள்...
