அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் வரும் ‘மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்’… அவசர கால எண் அறிவிப்பு!
கொரோனா காலக்கட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்ட 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம், 3 ஆண்டுகளை நிறைவு செய்து, 4 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இத்திட்டத்தின்...
